Wednesday, 9 November 2011

காதல்கரை


கடற்கரை மணலில்
நான்
எழுதிவைத்த நம் பெயரை
அலை வந்து அழிப்பதுவும்..
மீண்டும் நான் எழுதுவதும்
சலித்துப் போகவேயில்லை....
அலைக்கும்,எனக்கும்......!!!

No comments:

Post a Comment