Wednesday, 23 November 2011

துளிகள்

எங்கே போய் சேரப்போகிறோம்

என்று தெரியாமல்

விண்ணிலிருந்து விடைபெறும்

மழைத்துளிகள்!

எதற்காக அழுகிறோம்

என்று தெரியாமல் என்

கண்ணிலிருந்து விடைபெறும்
 
கண்ணீர்த்துளிகள்... !!
 

No comments:

Post a Comment