இந்த உலகில்
என்னை எதுவுமே இப்படி
திணறச் செய்யவில்லை!
அந்த இருவிழிப் பார்வை தவிர...
அவனைக் கடந்து செல்கையில்
மனசினுள் பனி!
சாலையின் மரங்களிலெல்லாம்
வானவில்!!
கடந்து செல் என்று இதயமும்
கடக்காதே என்று பாதமும் சொன்னால்
யார் பேச்சை
இவள் கேட்பதுவோ?
No comments:
Post a Comment