Thursday, 8 December 2011

யாசகம்

உன் தீவிர வாசகன்

இப்பொழுதுகளில் யாசகனாய்...

யாசிக்கின்றேன்-உன்

ஒரேயோர் வார்த்தைக்காய்...

அதற்கு நீ

அட்சய பாத்திரமாய்

இருக்கத் தேவையில்லை

பிச்சைப் பாத்திரமாய்

இருந்தாலே போதும்...!

No comments:

Post a Comment