என் கவிதையின் கவிதைகள்
Friday, 9 December 2011
அர்த்தம்
வார்த்தைகளை விட
மௌனம் அழகானது...
உன்னால்
சொல்ல
முடியாததை எல்லாம்
உன் மௌனம்
எனக்குச் சொல்லிவிடும்...
நீ பேசும்போது
அழகாயிருக்கிறாய்!
மௌனமாய் இருக்கையில்
அதனிலும் அழககாயிருக்கிறாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment