Friday, 9 December 2011

ஆதி மூலம்

 
என் கவிதையின் ஆதிமூலமே!

உன்னைப் பார்த்த பின்புதான்

நான் கவிதை

எழுதவே ஆரம்பித்தேன்

ஆனால் உன்னைப் பற்றி

எழுதும்போது மட்டும்

என்னிடத்தில் வார்த்தைகள்

வரவில்லையே ஏன்?

No comments:

Post a Comment