என் கவிதையின் கவிதைகள்
Friday, 9 December 2011
ஆதி மூலம்
என் கவிதையின் ஆதிமூலமே!
உன்னைப் பார்த்த பின்புதான்
நான் கவிதை
எழுதவே ஆரம்பித்தேன்
ஆனால் உன்னைப் பற்றி
எழுதும்போது மட்டும்
என்னிடத்தில் வார்த்தைகள்
வரவில்லையே ஏன்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment