Friday, 9 December 2011

மனசு


நாமிருவரும்

பேசிக்கொண்டிருப்பதை விட

மௌனமாய்

அமர்ந்திருக்கும்போதுதான்

அதிகம் பேசிக் கொள்கிறோம்..!

No comments:

Post a Comment