Thursday, 8 December 2011

கண்ணீர்க் கவிதை

 
புன்னகையால் எழுதும்

கவிதையை விட

கண்ணீரால் எழுதும்

கவிதை வலிமையானது!

என் கவிதைகளும்

வலிமையடைகின்றன

உன்னைப் பற்றி எழுதும்போது...

No comments:

Post a Comment