என் கவிதையின் கவிதைகள்
Friday, 9 December 2011
சந்தேகம்
உன் கண்ணீரைத் துடைக்க வரும்
என் விரல்களையா
உன் கண்கள்
தங்களைக் குத்த வருவதாய்ச்
சந்தேகிக்கின்றன...?
தெரிந்து கொள்..!
துடைத்துவிட உன் விரல்கள்
மட்டும் இருக்குமாயின்
காலம் பூராக அழுவதற்கும்
என் கண்கள் தயார்...!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment