என் கவிதையின் கவிதைகள்
Thursday, 8 December 2011
உறவுகள்
உறவுகள் எமக்கு
இறைவன் அளித்த அருட்கொடை!
அங்கே
புரிந்துணர்வு இல்லையென்றால்
ஒவ்வொரு நாளும் யுத்தம்!!
அதுவே அழகாய் அமைந்துவிட்டால்
மண்ணில் தோன்றும் சொர்க்கம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment