எனது கவிதை
எனது கனவு
எனது தலையணை
எனது நண்பிகள்
இவை என் வாழ்வில் பிடிப்பு மிக்கவை
இருந்தபோதிலும்
உன் நினைவுகளுக்கு இவற்றை என்னால்
ஒப்பிட முடிவதில்லை
உன் நினைவுகள் புன்னகை
சிலவேளை கண்ணீரும் கூட
துடைத்துவிட-உன்
கைக்குட்டை இருப்பதால்...!
No comments:
Post a Comment