Friday, 9 December 2011

பூகம்பம்


தந்தியடிக்கும்

பற்களுக்கிடையே சிக்கி

சம்பந்தமில்லாமல் வெளிவருகிறது

வார்த்தைகள்...


ச்சே..என்ன இது

உன்னைக் காணும்போது

மட்டும் என்

தொண்டைக் குழிக்குள்

என்ன பூகம்பமா நேர்கிறது?

No comments:

Post a Comment