என் கவிதையின் கவிதைகள்
Friday, 9 December 2011
பூகம்பம்
தந்தியடிக்கும்
பற்களுக்கிடையே சிக்கி
சம்பந்தமில்லாமல் வெளிவருகிறது
வார்த்தைகள்...
ச்சே..என்ன இது
உன்னைக் காணும்போது
மட்டும் என்
தொண்டைக் குழிக்குள்
என்ன பூகம்பமா நேர்கிறது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment